Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்… பிசிசிஐ உறுதி!

Webdunia
புதன், 5 மே 2021 (08:45 IST)
ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக பின் தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பிசிசிஐ உறுதி அளித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தரப்பு ‘எல்லா வீரர்களும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள். வீர்ரகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments