Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீரர்கள் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்… பிசிசிஐ உறுதி!

வீரர்கள் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்… பிசிசிஐ உறுதி!
, புதன், 5 மே 2021 (08:45 IST)
ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக பின் தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பிசிசிஐ உறுதி அளித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தரப்பு ‘எல்லா வீரர்களும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள். வீர்ரகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு – நிறுத்தப்பட்டது ஐபிஎல் தொடர்!