Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்காத பிசிசிஐ!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:38 IST)
பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு இன்னும் ஊதியம் வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு போட்டிகளான ரஞ்சி உள்ளிட்ட தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அதில் பங்கேற்க இருந்த ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடந்து முடிந்தது.

அதில் பணிபுரிந்த 400க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு 2 மாதங்களுக்கும் மேலாக இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. வழக்கமாக 3 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படும் நிலையில் இந்த முறை 2 மாதமாகியுள்ளது அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments