Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்காத பிசிசிஐ!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:38 IST)
பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு இன்னும் ஊதியம் வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு போட்டிகளான ரஞ்சி உள்ளிட்ட தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அதில் பங்கேற்க இருந்த ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடந்து முடிந்தது.

அதில் பணிபுரிந்த 400க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு 2 மாதங்களுக்கும் மேலாக இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. வழக்கமாக 3 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படும் நிலையில் இந்த முறை 2 மாதமாகியுள்ளது அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments