Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்: விரைவில் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (19:09 IST)
மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்: விரைவில் தேதி அறிவிப்பு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதை அடுத்து மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments