Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020 மார்ச் வரை இந்திய கிரிக்கெட் அணி பயங்கர பிஸி! அட்டவணை அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (21:29 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் அணி, ஜிம்பாவே, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவுள்ளதால் 2020ஆம் ஆண்டு மார்ச் வரை இந்திய கிரிக்கெட் அணி பயங்கர பிசியில் உள்ளது.
 
2019 செப்டபரில் தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது
 
2019 நவம்பரில் வங்கதேச அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது
 
2019 டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது
 
2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஜிம்பாவே அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளது
 
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது
 
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments