நோ பிரஸ் மீட… கோலிக்கு தடை விதித்த பிசிசிஐ!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:29 IST)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தக் கூடாது என பிசிசிஐ வாய்வழியாகக் கூறியுள்ளதாம்.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோலி அளித்த வீடியோ நேர்காணல் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரைக் கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள கோலி அங்கு எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாராம். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்ததும் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த ரஷித் கான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!

சஞ்சு சாம்சன் - ஜடேஜா மாற்றம் நடந்தால், சிஎஸ்கே இந்த வீரரை வாங்க வேண்டும்: அஷ்வின் கொடுத்த ஐடியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்… ஸ்ரேயாஸ் ஐயர் சந்தேகம்!

ஜடேஜா- சாம்சன் டிரேட் முடிவதில் தாமதம்… ராஜஸ்தான் அணிக்கு எழுந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments