Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயர்லாந்துக்கு எதிராக 349 ரன்கள் குவித்த வங்கதேசம்.. ஆனாலும் வேஸ்ட்..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (07:50 IST)
அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் 349 ரன்கள் வங்கதேச அணி எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் அந்த அணியின் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் அடித்தது. 
 
வங்கதேச அணியின்  ரஹீம் மிக அபாரமாக விளையாடிய 100 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 350 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது 
 
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கதேச அணி வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இருப்பினும் இந்த தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments