Webdunia - Bharat's app for daily news and videos

Install App

151 ரன்கள் இலக்கு கொடுத்த வங்கதேசம்: 3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்த ஜிம்பாவே!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (10:40 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது 
 
தொடக்க ஆட்டக்காரரான நிஜ்முல் ஹோசைன் 71 ரன்கள் எடுத்த நிலையில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஜிம்பாவே அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. சற்று முன் வரை அந்த அணி வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் 
 
இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி வென்று இந்தியாவை பின்னுக்கு தள்ளுமா அல்லது வங்கதேச அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
இன்று மதியம் 12.30  மணிக்கு பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று மாலை 4.30  மணிக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments