Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைநிமிர்ந்து நாடு திரும்புங்கள்: வங்கதேச அணிக்கு சங்கரகரா ஆறுதல்

Webdunia
சனி, 17 ஜூன் 2017 (06:32 IST)
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மோதிய வங்கதேசம், பேட்டிங், பெளலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் தோற்கடிக்கப்பட்டது. குறிப்பாக வங்கதேச வீரர்களால் இந்தியாவின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது.



 


இந்த நிலையில் வங்கதேச அணிக்கு ஆறுதல் கூறும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கரகரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்த தொடரில் வங்கதேச அணி விளையாடியதை நினைத்து தலையை நிமிர்த்தி சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஷகிப் அல் ஹசன் போன்ற சீனியர் வீரர்களால் அந்த அணி சில ஆண்டுகளாக நல்ல முன்னேறம் அடைந்து வருகிறது. இந்த தொடர் முன்னேற்றங்கள் மூலம் அவர்கள் அடுத்த வரவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ப்ளான் செய்து சாதிக்கலாம். அவர்களிடம் திறமை பொதிந்த அணி உள்ளது. ஆனால், சில நல்ல பௌலர்களை அணியில் இணைத்துவிட்டால், வெற்றிகள் பல அவர்கள் வசம் வர காத்திருக்கின்றன' என்று சங்கரகரா கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments