Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு ஆட்வைஸ் வழங்கிய டிராவிட்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (20:54 IST)
ஐசிசி சாமியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் ஆலோசனை கூறியுள்ளார்.


 

 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. ஞாயிற்று கிழமை நடக்கவுள்ள இந்த போட்டி குறித்து இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
 
ஏற்கனவே லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் நிச்சயம் கவனமாக விளையாடும். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இரு அணிகளும் அலோசனை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
இந்திய அணியின் பேட்டிங் அருமையாக உள்ளது. வங்கதேசத்துடன் நடந்த போட்டியின்போது மோதிய அதே அணியையே பாகிஸ்தான் போட்டிக்கும் பயன்படுத்துவதே நல்லது. அணியில் மாற்றம் தேவையில்லை.  
 
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு நெருக்கடி தர வேண்டுமானால் அனுபவம் வாய்ந்த வீரர்களான சோயப் மாலிக், ஹபீஸ் ஆகியோர் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம், என்றார்.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments