Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணிக்கு 206 இலக்கு கொடுத்த பெங்களூரு

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (21:59 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை அணி வெற்றி பெற 206 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 
இன்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் மிக அபாரமாக பேட்டிங் செய்து 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதேபோல் டீகாக் 37 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். 
 
சென்னை அணியை பொருத்தவரையில் தாக்கூர், இம்ரான் தாஹிர் மற்றும் பிராவோ தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இன்னும் சற்று நேரத்தில் சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments