சென்னை அணிக்கு 206 இலக்கு கொடுத்த பெங்களூரு

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (21:59 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை அணி வெற்றி பெற 206 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 
இன்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் மிக அபாரமாக பேட்டிங் செய்து 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதேபோல் டீகாக் 37 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். 
 
சென்னை அணியை பொருத்தவரையில் தாக்கூர், இம்ரான் தாஹிர் மற்றும் பிராவோ தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இன்னும் சற்று நேரத்தில் சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments