Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு அணி அபார வெற்றி! எகிறியது ரன்ரேட்

Webdunia
திங்கள், 14 மே 2018 (22:28 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 48வது போட்டியில் பஞ்சாப் அணியை மிக எளிதில் வெற்றி பெற்ற பெங்களூர் அணிக்கு ரன்ரேட் எகிறியுள்ளது.
 
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்ட நிலையில் 89 என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. 
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பார்த்தீவ் பட்டேல் மற்றும் விராத் கோஹ்லி அதிரடியாக விளையாடி, வெற்றிக்கு தேவையான ரன்களை விக்கெட் இழப்பின்றி 8.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாடத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி 48 ரன்களும், பார்த்தீவ் பட்டேல் 40 ரன்களும் எடுத்தனர்
 
இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியல்  7வது இடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த பஞ்சாப் அணி 3வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கீழிறங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments