Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (19:33 IST)
கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 78 ரன்களும் டிவிலியர்ஸ் 76 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து 205 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

பலித்தே விட்டதே சேப்பாக்கம் பேனர் ஜோசியம்… அப்ப எல்லாம் முடிவுபண்ண பட்டதுதான் – ரசிகர்கள் கேள்வி!

மனைவியைப் பிரிந்திருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா? குடும்ப வாழ்விலும் சிக்கலா?

எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… இறுதிப் போட்டி பட்டாசாக இருக்கும் – RR கேப்டன் சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தானை வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பவுலர்ஸ்… இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் & கோ!

அடுத்த கட்டுரையில்
Show comments