Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத், பெங்களூர் அணிகள் வெற்றி

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (23:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று  வரும் புரோ கபடி போட்டிகளின் இந்த ஆண்டு போட்டிகள் கடந்த 10 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் குஜராத் அணி, ஹரியானா அணியுடன் மோதியது. இந்த போட்டியின் பெரும்பான்மையான நேரங்களில் குஜராத் அணியின் கை ஓங்கியிருந்த நிலையில் குஜராத் அணி 47-37 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் பெங்களூரு மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பெங்களூரு அணி 37-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னாவுடனும், புனே அணி ஜெய்ப்பூர் அணியுடனும் மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments