Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத், பெங்களூர் அணிகள் வெற்றி

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (23:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று  வரும் புரோ கபடி போட்டிகளின் இந்த ஆண்டு போட்டிகள் கடந்த 10 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் குஜராத் அணி, ஹரியானா அணியுடன் மோதியது. இந்த போட்டியின் பெரும்பான்மையான நேரங்களில் குஜராத் அணியின் கை ஓங்கியிருந்த நிலையில் குஜராத் அணி 47-37 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் பெங்களூரு மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பெங்களூரு அணி 37-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னாவுடனும், புனே அணி ஜெய்ப்பூர் அணியுடனும் மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments