Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத், பெங்களூர் அணிகள் வெற்றி

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (23:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று  வரும் புரோ கபடி போட்டிகளின் இந்த ஆண்டு போட்டிகள் கடந்த 10 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் குஜராத் அணி, ஹரியானா அணியுடன் மோதியது. இந்த போட்டியின் பெரும்பான்மையான நேரங்களில் குஜராத் அணியின் கை ஓங்கியிருந்த நிலையில் குஜராத் அணி 47-37 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் பெங்களூரு மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பெங்களூரு அணி 37-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னாவுடனும், புனே அணி ஜெய்ப்பூர் அணியுடனும் மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments