Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்; மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் இந்திய வீரர்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:04 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரையிலான போட்டிகளில் இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியின் கால் இறுதி போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஈரான் நாட்டு வீரரான சியாசி செகாவை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனால் பஜ்ரங் புனியா அரையிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments