Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்; மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் இந்திய வீரர்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:04 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரையிலான போட்டிகளில் இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியின் கால் இறுதி போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஈரான் நாட்டு வீரரான சியாசி செகாவை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனால் பஜ்ரங் புனியா அரையிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments