Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணி எப்படி இருக்கும்? பாபர் ஆசம் அறிவிப்பு!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:08 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போது விளையாடும் வீரர்கள் கலந்த அணியை பாகிஸ்தான் கேபட்ன் பாபர் ஆசம் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் ஆஸம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதலபாதாளத்தில் இருக்கும் அணியின் நிலைமையை அவர் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணியில் 6 இந்திய வீரர்களும், 5 பாகிஸ்தானிய வீரர்களும் உள்ளனர்.

அணி விவரம்:-
ரோஹித் சர்மா, பாபர் ஆஸம், விராட் கோலி, ஷோயப் மாலிக், தோனி, ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், முகமது ஆமிர், ஷாஹின் அஃப்ரீடி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments