Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணி எப்படி இருக்கும்? பாபர் ஆசம் அறிவிப்பு!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:08 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போது விளையாடும் வீரர்கள் கலந்த அணியை பாகிஸ்தான் கேபட்ன் பாபர் ஆசம் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் ஆஸம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதலபாதாளத்தில் இருக்கும் அணியின் நிலைமையை அவர் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணியில் 6 இந்திய வீரர்களும், 5 பாகிஸ்தானிய வீரர்களும் உள்ளனர்.

அணி விவரம்:-
ரோஹித் சர்மா, பாபர் ஆஸம், விராட் கோலி, ஷோயப் மாலிக், தோனி, ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், முகமது ஆமிர், ஷாஹின் அஃப்ரீடி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

ஹெட்டை தூக்கு.. வந்ததுமே மாஸ் காட்டிய வருண் சக்ரவர்த்தி! – இந்தியா பக்கம் திரும்புமா ஆட்டம்?

14வது முறையாக டாஸ் தோற்று புதிய சாதனை! ரோஹித் சர்மாவுக்கு வந்த சோதனை!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முக்கிய முடிவு..!

யாரையும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது.. கங்குலி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments