Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (17:57 IST)
சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளைய தலைமுறையை பந்துவீச்சாளர்கள் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக விளையாட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியில் இணைய விரும்புவதாக சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல், சாஹல் ஆகியோர் பதிலளித்துள்ளனர் 
 
பெங்களூரு அணிக்கக அக்சர் படேல், டெல்லி அணிக்காக சாஹல் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி வீரர்கள் ஏலத்தின் போது இந்த இரு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments