Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாகூர் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் நிதான ஆட்டம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:14 IST)
லாகூர் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் நிதான ஆட்டம்!
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி வருகிறது. 
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் உஸ்மான் காவாஜா 91 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது என்றும் தொடக்க ஆட்டக்காரர் சபீக் 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments