Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:12 IST)
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனை தனது ஓய்வை அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி என்பவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி  25 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஸ்திரேலிவின் ஆஷ்லே பார்டி  திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து ரசிகர்கள் வீராங்கனை ஆஷ்லே பார்டி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசம் ஆக்கிக்கொண்ட தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments