Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா…. போராடும் இங்கிலாந்து- ஆஷஸ் அப்டேட்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (11:05 IST)
அடிலெய்டில் நடந்துவரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் ஆஸி அணி வெற்றி பெற இன்னும் நான்கு விக்கெட்களே தேவை.

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. இந்த போட்டியில் தடுமாறி வரும் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் 4 விக்கெட்களை ஆஸி அணி எடுத்தால் இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும்.

இங்கிலாந்து அணியில் கடைசி நம்பிக்கையாக ஜோஸ் பட்லர் மட்டுமே இன்னும் களத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments