Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதத்தை நூலிழையில் மிஸ் செய்த மார்ஷ்.. இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவின் இலக்கு..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (17:18 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அதேபோல் ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும் லாபு சாஞ்சே 72 ரன்களும் அடித்தனர் என்பதும் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 56 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 353 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments