Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதத்தை நூலிழையில் மிஸ் செய்த மார்ஷ்.. இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவின் இலக்கு..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (17:18 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அதேபோல் ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும் லாபு சாஞ்சே 72 ரன்களும் அடித்தனர் என்பதும் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 56 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 353 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments