Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 3வது தோல்வி!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:53 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. இந்திய கேப்டன் மிதாலிராஜ் உள்பட இந்தியாவின் மூன்று வீராங்கனைகள் அரைசதம் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 278  என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 280 எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் லானிங் 97 ரன்கள் அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய தோல்வியுடன் மொத்தம் இந்திய அணி மூன்று தோல்விகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments