Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதாலிராஜ் புதிய சாதனை: குவியும் பாராட்டுக்கள்!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:50 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான மிதாலிராஜ் இன்று புதிய சாதனை செய்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்தை பிடித்த வீராங்கனையுடன் சமன் செய்துள்ளார் 
 
50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த பெருமை இதுவரை நியூசிலாந்து அணியின் டெப்பி ஹாக்லி என்பவருக்கு மட்டுமே இருந்தது
 
இந்த நிலையில் இன்று 50 ரன்களுக்கு மேல் அடித்ததை அடுத்து மிதாலிராஜ் அந்த சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments