Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு குடும்பத்தினரை சந்தித்த ஆஸி வீரர்கள்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:35 IST)
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் ஆஸி வீரர்கள் தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.

இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ஆஸி வீரர்கள் மாலத்தீவுகளில் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து தாய்நாட்டுக்கு தனிவிமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நேரடியாக ஓட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கே அவர்களுக்கு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த நிலையில் இப்போது அவர்கள் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments