Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு குடும்பத்தினரை சந்தித்த ஆஸி வீரர்கள்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:35 IST)
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் ஆஸி வீரர்கள் தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.

இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ஆஸி வீரர்கள் மாலத்தீவுகளில் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து தாய்நாட்டுக்கு தனிவிமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நேரடியாக ஓட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கே அவர்களுக்கு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த நிலையில் இப்போது அவர்கள் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விதிகள் மாற்றம்: ஐசிசி அறிவிப்பு..!

ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. பஞ்சாப் பவுலர்களை சிதறடைத்து அபார சதம்..!

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

அடுத்த கட்டுரையில்
Show comments