Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடகள வீரர்களுக்கு ஒரே தடிமன் கொண்ட ஷூ? – புதிய விதிகள்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:49 IST)
தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஒரே தடிமன் கொண்ட ஷூக்களை இனி பயன்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்தும் பல வீரர்கள் தடகள போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் என அனைத்து போட்டிகளிலும் தடகள போட்டிகள் முக்கிய இடம் பெறுகின்றன. தடகள போட்டிகளில் விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் வசதிகேற்ப வெவ்வேறு தடிமன் அளவு கொண்ட ஷூக்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

ஆனால் ஷூவின் தடிமன் மாறுவதால் வீரர்கள் வெளிப்படுத்தும் திறனிலும் மாற்றங்கள் தெரிவதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இனி அனைத்து தடகள வீரர்களும் 20 மி.மீ தடிமன் கொண்ட ஷூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments