Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினுக்கு கேப்டன் பதவியா? பஞ்சாப் பரிசீலனை

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (04:18 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் தொடர்வார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய இடத்தை ஹர்பஜன்சிங் பிடித்துவிட்டதால், பஞ்சாப் அணி அஸ்வினை அள்ளி கொண்டு சென்றது. இதனால் தமிழக ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் போட்டியில் அஸ்வின், யுவராஜ் சிங், ராகுல் மற்றும் ஃபின்ச் அகியோர் இருந்தாலும், அஸ்வினுக்கு கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

கேப்டன் பதவிக்காகவே அஸ்வினை ரூ.7.6கோடி கொடுத்து பஞ்சாப் அணி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் அணியின் பெயரும் மாற்றப்பட்டவுள்ளதகவும் தெரிகிறது. புதிய பெயர், புதிய கேப்டனுடன் பஞ்சாப் அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments