Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ரன்களில் 6 விக்கெட்: இந்தியாவிடம் சரண்டர் ஆன இலங்கை

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (13:44 IST)
24 ரன்களில் 6 விக்கெட்: இந்தியாவிடம் சரண்டர் ஆன இலங்கை
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது இலங்கை அணியின் பேட்டிங் செய்து வருகிறது 
 
இந்திய அணி வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி வீராங்கனைகளின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்து வருகின்றன. அந்த அணி 8 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் ரேணுகா சிங் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments