Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஆசியகோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (17:39 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில் சற்றுமுன் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம்  நாடுகள் இடையே நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை முதல் தொடங்க உள்ளது. 
 
நாளைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் சற்றுமுன் ஆசிய கோப்பையில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை அணியின் வீரர்கள் குறித்த முழு விவரம் இதோ:
 
துஷன் சங்கரா, நிசான்கா, கருணரத்னே, பெராரா, மெண்டிஸ், அஸ்லாங்கா, டிசில்வா, சமரவிக்ரம, தீக்‌ஷனா, துனித், ரஜிதா, ஹெமந்தா, பெர்னாண்டோ மற்றும் மதுசூன்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments