Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் நடக்கவிருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இடமாற்றமா?

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (14:58 IST)
இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இலங்கையில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆகியோர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் அனைத்திலும் இந்தியா வென்றுள்ளது. எனவே இந்த முறையும் இந்தியா வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments