Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகள் தள்ளிப்போகும் ஆசியக் கோப்பை தொடர்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (07:48 IST)
ஆசிய அணிகளுக்குள் நடக்கும் தொடரான ஆசிய கோப்பை 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு நடக்க இருந்த ஆசியக் கோப்பை டி 20 தொடர் 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக எந்த அணிகளும் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. அதை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டு நிறைய போட்டிகள் நடக்க உள்ளதாலும், ஆசிய கோப்பைக்கான அட்டவணை தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாலும், தொடரை 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments