Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா சாம்பியன் ஆகுமா?

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (07:59 IST)
இந்தியா இலங்கை பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை துபாயில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது
 
நாளை முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்திய பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஏழு முறை ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்கு சென்ற மும்பை இந்தியன்ஸ்!

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments