Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்!

ind vs pak
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (21:17 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு: இந்திய வெற்றி தொடருமா>