ஆசிய கோப்பை : டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (19:33 IST)
ஆசிய கோப்பை இறுதிக்கட்டத்தை  நெருங்கியுள்ள நிலையில், இன்றைய சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

இதற்கு முன், பாகிஸ்தான்,  ஆஃப்கானை வெற்றிக் கொண்ட போதிலும், பாகிஸ்தானிடம் போராடித் தோற்றது,  நேற்று முன் தினம் நடந்த இலங்கைக்கு எதிரான  போட்டியிலும் இந்தியா கடைசி ஓவரில்தோற்றது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் மொகமத் நாமி தலைமையிலான ஆஃப்கான் அணியை கே.ஏல்.ராகுல்  தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. ஆஃப்கான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே முதலி இந்தியா பேட்டிங் செய்கிறது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

அடுத்த கட்டுரையில்
Show comments