Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள் – அஸ்வின் ஆதங்கம் !

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (16:23 IST)
கொரோனா வைரஸ் பற்றிய எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காமல் மக்கள் அலட்சியமாக இருப்பதாக அஸ்வின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இதுவரை 5200க்கும் மேற்பட்டவர்களை பலி கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடி அணிந்து செல்லுதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகளை செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இவற்றை தமிழக மக்கள் யாரும் சரியாகப் பின்பற்றவில்லை என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கூட்டமாக கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டதை சென்னை மக்கள் இன்னமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையின் வெப்ப நிலையால் கரோனா பாதிப்பு இருக்காது என அவர்கள் நினைத்திருக்கலாம். அல்லது தங்களை வைரஸ் தாக்காது என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம்’ எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments