Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பம்தான் முக்கியம் …. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:13 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் அது மே மாத மத்தியில் மேலும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘நாளை முதல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். கொரோனாவுக்கு எதிராக எனது குடும்பத்தினர் கடினமாக போராடி வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். எல்லாம் நல்ல படியாக முடிந்தால் மீண்டும் அணியில் இணைவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments