Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பம்தான் முக்கியம் …. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:13 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் அது மே மாத மத்தியில் மேலும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘நாளை முதல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். கொரோனாவுக்கு எதிராக எனது குடும்பத்தினர் கடினமாக போராடி வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். எல்லாம் நல்ல படியாக முடிந்தால் மீண்டும் அணியில் இணைவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments