Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பம்தான் முக்கியம் …. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:13 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் அது மே மாத மத்தியில் மேலும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘நாளை முதல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். கொரோனாவுக்கு எதிராக எனது குடும்பத்தினர் கடினமாக போராடி வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். எல்லாம் நல்ல படியாக முடிந்தால் மீண்டும் அணியில் இணைவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments