Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது ஆஷஸ் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து திணறல்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (07:31 IST)
தொடங்கியது ஆஷஸ் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து திணறல்!
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டி ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது
 
பிரிஸ்பேன் நகரில் தொடங்கியுள்ள இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தத்தளித்து வருகிறது என்பதும் 4 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்திரேலிய அணியின் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் கம்மிங் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments