Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஞ்சு பாபி ஜார்ஜ் திடீர் ராஜினாமா

அஞ்சு பாபி ஜார்ஜ் திடீர் ராஜினாமா

அஞ்சு பாபி ஜார்ஜ் திடீர் ராஜினாமா
, புதன், 22 ஜூன் 2016 (16:48 IST)
பிரபல விளையாட்டு வீராங்கனை, அஞ்சு பாபி ஜார்ஜ், கேரள விளையாட்டுக் கவுன்சில் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து
கொண்டு இந்தியாவுக்காக, தங்கப் பதக்கம் வென்றவர் அஞ்சு பாபி ஜார்ஜ்.
 
இந்த நிலையில், இது குறித்து, திருவனந்தபுரத்தில் அஞ்சு பாபி ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் எனது மனதார எந்த தவறும் செய்யவில்லை. ஊழலும் செய்யவில்லை. அனைத்து செயல்களையும் ஒழுங்கு நடவடிக்கை குழு மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றார்.
 
அஞ்சு பாபி ஜார்ஜ் ராஜினாமா விளையாட்டு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்ககாரா புதிய சாதனை; முதல்தரப் போட்டிகளில் 19ஆயிரம் ரன்கள் குவிப்பு