Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர முதல்வரை சந்தித்த அனில் கும்ப்ளே!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (10:12 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே சந்தித்து பேசியுள்ளார்.

ஆந்திராவில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைய உள்ளது. இது சம்மந்தமாக இந்திய அணியின் ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளரும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனுமான அனில் கும்ப்ளே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் கும்ப்ளே ஆந்திராவில் விளையாட்டு பொருட்கள் சந்திக்கும் ஆலைகளை அமைப்பது குறித்தும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments