Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்… தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (15:35 IST)
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ச்சியா இந்தியா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய அணி சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு வரும் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கக் கூடியவை. அதனால் தென் ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆண்ட்ரிச் நோர்க்யா டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments