Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்… தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (15:35 IST)
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ச்சியா இந்தியா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய அணி சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு வரும் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கக் கூடியவை. அதனால் தென் ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆண்ட்ரிச் நோர்க்யா டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து விட்டதுக்கு இன்றைக்கு சேர்த்து செய்யும் இந்தியா! அபிஷேக் சர்மா அபார சதம்!

உலகக்கோப்பை அடிச்ச இந்திய அணியா இது? ஜிம்பாப்வேவிடம் தோல்வி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments