Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்… தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (15:35 IST)
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ச்சியா இந்தியா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய அணி சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு வரும் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கக் கூடியவை. அதனால் தென் ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆண்ட்ரிச் நோர்க்யா டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments