Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் பிசிசிஐ!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:52 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் 9 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெல்லி அணியின் முதல் போட்டியில் விளையாடியுள்ளார் என்பதால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments