Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் பிசிசிஐ!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:52 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் 9 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெல்லி அணியின் முதல் போட்டியில் விளையாடியுள்ளார் என்பதால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments