Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் பிசிசிஐ!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:52 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் 9 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெல்லி அணியின் முதல் போட்டியில் விளையாடியுள்ளார் என்பதால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments