கிர்க்கெட் சூதாட்டம்; முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகல் விளையாட தடை !

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (00:03 IST)
ஜிம்பாவே அணியின் முன்னாள் கேப்டனும் பந்துவீச்சாளருமான ஹைத் ஸ்ட்ரீக்  சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் 8 ஆண்டுகளுக்கு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிகளும் விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது ஐசிசி.

கடந்த 2017 -2018 ஆம் ஆண்டுகளில் ஜிம்பாவே அணியின் முன்னாள் பயிற்சியாளராகச் செயல்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் விதிமுறைகளுக்கு மாறாக கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதை ஹீத் ஸ்டீர்க் ஒப்புக்கொண்டார். எனவே அவர் 8 ஆண்டுகளுக்கு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிகளும்  விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது ஐசிசி.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments