Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெயின் தலைகளை காலி பண்ணிய ஆண்டர்சன்… ஆஸ்திரேலியா நிதானம்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (08:48 IST)
ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸி அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஷஸ் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இப்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 185 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் பின்னர் ஆடிவரும் ஆஸி அணியின் முக்கிய வீரர்களான லபுஷான் மற்றும் ஸ்மித் ஆகியோரை பெரிய அளவில் ஸ்கோர் செய்ய விடாமல் ஆண்டர்சன் அவுட் ஆக்கினார். தற்போது வரை ஆஸி அணி 4 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments