Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றே என் கடைசிப் போட்டி.. நோ யூ டர்ன்: ஓய்வு பெறுகிறார் அம்பத்தி ராயுடு..!

Webdunia
திங்கள், 29 மே 2023 (07:32 IST)
சென்னை டு சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் இன்றே தனது கடைசி போட்டி என உருக்கமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்றைய ஐபிஎல் இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பத்தி ராயுடு, ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
 
இன்று தனது கடைசி போட்டி என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் 204 போட்டிகள் 14 சீசன்கள் 11 பிளே ஆப் 8 இறுதி போட்டிகள் ஐந்து கோப்பைகள் பெற்ற அணியுடன் இருந்தேன். இன்று இரவு எனது பயணம் முடிவடைகிறது, இன்று இரவு நடக்கும் இறுதி போட்டி தான் ஐபிஎல் இல் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என முடிவு செய்துள்ளேன். இந்த சிறந்த போட்டியை நான் உண்மையிலேயே ரசித்தேன், உங்கள் அனைவருக்கும் நன்றி என்று பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments