Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக குத்துச்சண்டை சான்பியன்ஷிப் தொடர்: அமித் பாங்கல் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

Arun Prasath
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (19:05 IST)
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பாங்கல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ரஷ்யாவில் 52 கிலோ எடைப்பிரிவில் சாகேன் பிபோஸினோவை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை சேர்ந்த குத்து சண்டை வீரர் அமித் பாங்கல் தோற்கடித்தார். நாளைய இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடின் சோய்ரோவை அமித் பாங்கல் எதிர்கொள்ளவுள்ளார்.

மேலும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments