Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி என்னிடம் சொன்னதை இப்போது சாதித்துக் காட்டியுள்ளார்… ஆலன் டொனால்ட்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:55 IST)
தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் கோலியை பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய அணி இப்போது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிநடைப் போட்டு உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு கோலியின் ஆக்ரோஷமான தலைமையே காரணம் என பாராட்டப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் கோலியின் தலைமையைப் பாராட்டியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் ‘ 2015 ஆம் ஆண்டு கோலி என்னிடம் பேசிய போது டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை நம்பர் ஒன் அணியாக கொண்டுவர வேண்டும் என்பதே எனது லட்சியம் எனக் கூறினார். அதை இப்போது அவர் சாதித்துக் காட்டியுள்ளார். அவர் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments