Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியில் இணைந்த இலங்கை சுழல்பந்து வீச்சாளர்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:47 IST)
இலங்கை சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார்.

ஆர் சிபி அணியில் ஆடம் ஸாம்பா எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவருக்குப் பதில் இப்போது வனிந்து ஹசரங்கா இணைந்துள்ளதாக ஆர் சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்களும் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments