Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியில் இணைந்த இலங்கை சுழல்பந்து வீச்சாளர்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:47 IST)
இலங்கை சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார்.

ஆர் சிபி அணியில் ஆடம் ஸாம்பா எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவருக்குப் பதில் இப்போது வனிந்து ஹசரங்கா இணைந்துள்ளதாக ஆர் சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்களும் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments