Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் – ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (10:23 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஒரே நாளில் விற்று தீர்ந்துள்ளன.

இந்திய அணி இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் முதலில் நடக்க உள்ளன. இந்த போட்டிகளுக்காக மைதானத்தில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மொத்தமாக விற்கப்பட்டுள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்திற்கு மட்டும் 1,900 டிக்கெட்டுகள் மீதமிருப்பதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments