Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு திரும்பிய கங்குலி... வீட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (12:21 IST)
கொரோனா பாதிப்பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

 
சமீபத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
பிசிசிஐ தலைவர் கங்குலி உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணித்து வருவதாகவும் கொல்கத்தா தனியார் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்தனர். 
 
பின்னர் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments