Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைப்பு: ஐபிஎல் நடக்குமா?

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (08:46 IST)
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவும் கொரோனா. வைரஸ் பாதிப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது 
 
இதன்படி இந்த ஆண்டு சீசனுக்கான இரஞ்சி டிராபி நாயுடு, கர்னல் சிகே நாயுடு டிராபில், சீனியர் மகளிர் டி20 லீக் போட்டிகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அமைப்பில் போட்டிகளும் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments